துப்பாக்கியுடன் வலம் வந்தவர்கள் கைதானது எப்படி?

5824பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சென்ற சொகுசு காரை போலீசார் சோதனையிட்ட போது துப்பாக்கி இருந்துள்ளது அதற்கான லைசன்ஸ் இல்லை காரில் வந்த மாயகிருஷ்ணன் பழனி ராஜ் இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் கேரளா மாநிலம் இடுக்கியில் இருந்து பீரான் சிவலிங்கம் ஆகியோர் மூலம் துப்பாக்கியை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது எனவே போலீசார் 4 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி