நெல்லையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷமருந்தி பலி

83பார்த்தது
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி அண்ணாநகரை சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் ராபின்(14) மற்றும் காவியா (11)ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று ரமேஷ் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து தானும் விஷம் அருந்தி பலியாகி உள்ளார். இச்சம்பவம் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி