சரிவர மூடப்படாத பாதாள சாக்கடை குழாய்கள்

84பார்த்தது
திருநெல்வேலி மாநகரம் கொக்கிரகுளம் மாநகராட்சி பள்ளியின் அருகே பாதாள சாக்கடை குழாய்கள் சரிவர மூடப்படாததால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து நிலவுகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக நெல்லையில் பரவலாக மழை பெய்து வருவதால் அப்பகுதியில் சகதிகள் அதிகளவு காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி