நெல்லையில் அமைச்சர் எல். முருகன் பேட்டி

72பார்த்தது
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் வேல் யாத்திரையும் முத்தமிழ் முருகன் மாநாடும் பிஜேபியையும் திமுகவையும் இணைக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி