மலையன்குளம் கோவிலில் கொடை விழா

50பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மலையன்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவிலில் இன்று கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த கொடை விழாவினை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மேல தாளத்துடன் பக்தர்கள் நடனம் ஆடினர். இந்த கொடை விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் கொடை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி