கடலில் புனித நீராடுதல் நிகழ்ச்சி

71பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய எட்டாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மத வேறுபாடு இன்றி கடலில் புனித நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது. இதில் ஆண்கள், பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு புனித நீராடி தங்கள் நேர்த்தி கடனை செய்து கொண்டனர். இன்று ஒன்பதாம் திருவிழா நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி