நான்கு வருடங்களாக பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை

82பார்த்தது
நான்கு வருடங்களாக பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
நெல்லை மாவட்ட கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் தென்னக ரயில்வேக்கு அதிக லாபம் ஈட்டி தரும் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இங்கு 1000 அதிகமான ரயில் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் நான்கு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட நவீன கழிப்பறை மற்றும் பயணிகள் தங்கும் அறை இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி