இம்மாதம் இறுதியில் ஐபிஎல் ஏலம்?

74பார்த்தது
இம்மாதம் இறுதியில் ஐபிஎல் ஏலம்?
அடுத்த ஆண்டு (2025) நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இம்மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 31ஆம் தேதி அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் மொத்தம் 46 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலையில், மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க 10 அணிகளிடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி