ஒரு 'ரூ' போட்டதற்கு ருத்ர தாண்டவம் ஆடுகின்றனர் என்றும் இந்தியை பழக்கப்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாகவும் திமுக எம்எல்ஏ எழிலன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) பேசிய அவர், மத்திய அரசால், இந்தி பெயரில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இருமொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.