சோஷியல் மீடியாவில் புறணி பேசுகிறார்கள் - விஜய் வேதனை

55பார்த்தது
சோஷியல் மீடியாவில் புறணி பேசுகிறார்கள் - விஜய் வேதனை
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலர் சேனல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள் சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் உண்மை எது? பொய் எது? என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். சோஷியல் மீடியாவில் பேசும் புறணிகளை எல்லாம் கவனத்தில் கொள்ளக்கூடாது என மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி