BSNL-க்கு மாறப்போகும் பயனர்கள்.. காரணம் இதுதான்!

61பார்த்தது
BSNL-க்கு மாறப்போகும் பயனர்கள்.. காரணம் இதுதான்!
மோசமான சிக்னல் பிரச்சனை மற்றும் அதிகரித்த மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் காரணமாக ஜியோ பயனர்கள் ஏர்டெல்லுக்கு மாறி வருகின்றனர். இதனிடையே ஏர்டெல் நிறுவனமும் விலையை உயர்த்தியதால் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பொதுத்துறை டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் தான் சிறந்தது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் தொடங்கும். அனைவரும் பிஎஸ்என்எல்-க்கு மாற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி