மாணவர்களுடன் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

70பார்த்தது
மாணவர்களுடன் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை அரைஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனறும் தேனி மாவட்ட இலக்கிய அணியும் பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கமிட்டியும் சேர்ந்து பெரியகுளம் வட்டாரம் எருமலை நாயக்கன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் காமராஜர் ஐயாவின் 122 வது பிறந்த நாளை மாணவர்களுக்கு நோட் புக் பென்சில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் பிரிட்டோ ராஜன் தலைமை வகித்தார் முன்னிலை தேனி மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் சிவ பாலு ஆசிரியர் பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் ஹம்சா முகமது அவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர். எஸ்சி எஸ்டி தலைவர் இனியவன் ஒன்றிய கல்வி துறை அதிகாரி அவர்கள் முத்துராமன் பெரியகுளம் நகரத் தலைவர் சீதா முரளி பொதுக்குழு உறுப்பினர் பிரபு, விஏஓ காமராஜர், தாமரைகுளம் பேரூர் தலைவர் ஷேக் முஜுபு ரகுமான், ஜெயமங்கலம் கிராம கமிட்டி தலைவர் சிவ நடராஜன் வட்டாரச் செயலாளர் ராசு மற்றும் கட்சித் தொண்டர்களும் பள்ளியின் ஆசிரியர்களும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி