நெல்மணிகளை தேடி வந்த வாத்து கூட்டம்

74பார்த்தது
உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி வயல்வெளிகளில் நெல் அறுவடை பணி முடிவடைந்தது. வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகள், புழு, பூச்சி போன்ற சத்தான உணவை வாத்துக்கள் இரையாக உண்ண வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் குவா குவா என்ற சத்தத்துடன் இப்பகுதிக்கு படையெடுத்துள்ளது. தினமும் காலையில் 6 மணிக்கு ஒவ்வொரு வயல்களாக வாத்துக்களை அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி