விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

85பார்த்தது
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் வர்த்தக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி