போடியில் தகராறில் ஈடுபட்டு தாக்கிய இருவர் கைது

63பார்த்தது
போடியில் தகராறில் ஈடுபட்டு தாக்கிய இருவர் கைது
போடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சம்பவ தினத்தன்று இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சிவச்சந்திரன், சூர்யா ஆகியோர் ராஜேந்திரன் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட ராஜேந்திரனை இருவரும் சேர்ந்து தாக்கினர். இதில் அவர் காயமடைந்த நிலையில், இதுகுறித்து போடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிவச்சந்திரன், சூர்யாவை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி