போடி அருகே அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

63பார்த்தது
போடி அருகே அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு
போடி அருகேயுள்ள சிலமலையை சேர்ந்தவர் கண்ணீஸ்வரன். இவரது தம்பி முத்துராம். இவர்களுக்கு சொத்துப் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கண்ணீஸ்வரன் தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த முத்துராம், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் முத்துராம், மகாலட்சுமி மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி