சைடு கொடுக்காத பெண்.. மூக்கை உடைத்த கார் ஓட்டுநர்

61பார்த்தது
சைடு கொடுக்காத பெண்.. மூக்கை உடைத்த கார் ஓட்டுநர்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பனர்-பாஷான் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்களுக்குப் பின்னால் சுமார் இரண்டு கி.மீ., வரை காரில் வந்த ஸ்வப்னில் கேக்ரே என்ற நபர் காரை முந்திச் சென்றார். பின்னர், திடீரென ஸ்கூட்டி முன் நிறுத்தி பெண்ணின் மூக்கில் குத்தினார். காருக்கு வழி விடாமல் பைக்கை ஓட்டிச் சென்றதால் அப்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி