ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை நிலவரம்

61பார்த்தது
ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 620.73 அல்லது 0.80% புள்ளிகள் உயர்ந்து 78,674.25 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 147.50 அல்லது 0.62% புள்ளிகள் உயர்ந்து 23,868.80 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால், 79 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் கடக்கும் என்றும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளை தாண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி