எதிர்க்கட்சி தலைவராக ராகுலை அங்கீகரித்து சபாநாயகர் அறிவிப்பு

64பார்த்தது
எதிர்க்கட்சி தலைவராக ராகுலை அங்கீகரித்து சபாநாயகர் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்பதாக சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாகவும், அவருக்கான சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் ஜூன் ஒன்பதாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி