கள்ளச்சாராய மரணங்கள்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
கள்ளச்சாராய மரணங்கள்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த நிலையில் ஆளும் திமுக அரசை கண்டித்து பல்வேறு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலியான சம்பவத்தையும் கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (27.06.2024) காலை 10.30 முதல் மதியம் 1.00 வரை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி