இளைஞரின் உள்ளாடைக்குள் புகுந்த பாம்பு.. பகீர் வீடியோ

85பார்த்தது
தாய்லாந்தின் ரேயோங் நகரில் சமீபத்தில் பகீர் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் வழக்கம்போல் இரவில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவரது உள்ளாடைக்குள் பாம்பு புகுந்து உள்ளேயே இருந்து கொண்டது. உறக்கத்தில் இருந்து எழுந்த இளைஞர், பயத்தில் அலறியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பாம்பு பிடிப்பவரை வரவழைத்தனர். பாம்பு பிடிப்பவர் மிகவும் சாமர்த்தியமாக பாம்பை பிடித்தார். இந்த அதிர்ச்சிகரமாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி