மத்தியில் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது!

83பார்த்தது
மத்தியில் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது!
கொல்கத்தாவில் நேற்று தியாகிகள் தின பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "மத்தியில் பா.ஜனதா ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசாங்கம் அல்ல. விரைவில் கவிழும். வெட்கமற்ற அரசு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மற்றும் பிற வழிகளை தவறாக பயன்படுத்தி ஆட்சியில் தொடர்கிறது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது. மேற்கு வங்காளம் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி