ரோப் கார் சேவை இன்று மட்டும் இயங்காது!

65பார்த்தது
ரோப் கார் சேவை இன்று மட்டும் இயங்காது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று (21.06.2024) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் படி வழி பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இன்று பௌர்ணமி தினத்தையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கக்கூடும் என்பதால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி