காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்க சொல்வதன் காரணம்

85பார்த்தது
காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்க சொல்வதன் காரணம்
காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு உள்ளங்கையை பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் சிறப்பாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில் ஆன்மீகத்தின்படி நம் உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கிறது. அதே போல தூங்கி எழுந்ததும் மற்றவர்களை பார்ப்பதை விட நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது சிறப்பானதாகும். மேலும், தெய்வ படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பது நல்ல சிந்தனைகளை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்தி