ஓய்ந்தது மழை: மீண்டும் கோடை வெயில்..!

13020பார்த்தது
ஓய்ந்தது மழை: மீண்டும் கோடை வெயில்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 27) திங்கள்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி