மதுவிலக்கு திருத்தச்சட்டம்.. நாளை நிறைவேற்றப்படும்

85பார்த்தது
மதுவிலக்கு திருத்தச்சட்டம்.. நாளை நிறைவேற்றப்படும்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் போதைப் பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு வழங்கும் தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாகத் 'தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி