மாணவியை 3 வருடமாக சீரழித்த ஆசிரியர்

68பார்த்தது
மாணவியை 3 வருடமாக சீரழித்த ஆசிரியர்
தருமபுரி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன் என்பவர், தனக்கு தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறி தன்னை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் அளித்துள்ளார். முதலில் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அந்த புகாரில் மாணவி கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி