கள்ளச்சாராயம் தொடர்பாக 4,968 வழக்குகள் பதிவு

54பார்த்தது
கள்ளச்சாராயம் தொடர்பாக 4,968 வழக்குகள் பதிவு
2024ஆம் ஆண்டு மே மாதம் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 4ஆயிரத்து 968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 74ஆயிரத்து 491 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 73ஆயிரத்து 680 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி