ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடம்

81பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து நேற்று (செப்.23) போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றபோது, நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல் துறையினரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், சீசிங் ராஜாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: news18tamil

தொடர்புடைய செய்தி