'காலத்தை உருவாக்கியவன் மகாகவி' - வைரமுத்து அஞ்சலி

51பார்த்தது
'காலத்தை உருவாக்கியவன் மகாகவி' - வைரமுத்து அஞ்சலி
காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுநாளையொட்டி வைரமுத்துவின் எக்ஸ் தள பதிவில்,
'ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்திய விடுதலைக்கு ஆதரவாக ஒரு ஜனநாயகக் காலத்தை, பண்டித மொழிக்கு எதிராக பாமர மொழிக்கு ஆதரவாக ஓர் இலக்கியக் காலத்தை உருவாக்கியதில் பாரதி ஒரு மகாகவி. அவன் நீங்கா நினைவுக்கும் புகழுக்கும் தமிழ் அஞ்சலி' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி