"அம்மா உணவகம் குறித்த எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை"

63பார்த்தது
"அம்மா உணவகம் குறித்த எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை"
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் 'அம்மா உணவகம்' பற்றிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "ஆர்.எஸ்‌.பாரதி போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம்! அம்மா உணவகம் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை! இளநீர் இட்லி வாங்கி ருசிக்கும் குடும்பத்திற்கு பசி‌யின் கொடுமை எப்படி புரியும்?" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி