முன்னாள் முதல்வர் புகைப்படத்தில் சிறுநீர் கழித்த நபர்

52பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், இளைஞர் ஒருவர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் புகைப்படம் மீது சிறுநீர் கழித்தார். மேலும், இதை ஃபேஸ்புக் லைவில் வீடியோவாக பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சமாஜ்வாடி கட்சியினர் அவருக்கு எதிராக சோலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி