தங்கையின் சடலத்தை தோளில் சுமந்த அண்ணன்

80பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஷிவானி என்ற பெண்ணுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளது. இதனைப் பார்த்த அவரது அண்ணன், தங்கையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அனால், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தங்கையை தோளில் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அப்பெண் இறந்துவிட்டார். பின்னர், தனது சகோதரியின் உடலை தூக்கி சுமந்து சென்றார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி