மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கிய இளம்பெண்கள்

74பார்த்தது
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான விடுதி பார்க்கிங் பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்டு காவலர்களை தாக்கிய 4 இளம்பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறித்த நால்வரும் வேறு பெண்ணுடன் சண்டை போட்ட நிலையில் இதை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த பெண் காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் அதை கேட்காத 4 பேரும் காவலர்களை ஆபாசமாக திட்டியதோடு தாக்கவும் செய்தார்கள்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி