பானிபூரியில் கலக்கப்படும் தண்ணீரில் இருக்கும் ஆபத்து..!

63பார்த்தது
பானிபூரியில் கலக்கப்படும் தண்ணீரில் இருக்கும் ஆபத்து..!
வட இந்திய நொறுக்குத் தீனியான பானி பூரி கடைகள் தெருவுக்குத் தெரு முளைத்துவிட்டன. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் இந்த நொறுக்கு தீனியில் பானி என்று சொல்லப்படும் ரசம் தான் ஹைலைட். புளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா ஆகியவற்றை பச்சையாக அரைத்து தண்ணீரில் கரைத்து குட்டியான பூரியில் முக்கி தருவது தான் பானி பூரியின் கான்செப்ட். ஆனால் பானி என்று அழைக்கப்படக்கூடிய ரசத்தின் செய்முறை எப்படி என்று நமக்கு தெரியாது. பல இடங்களில் சுகாதாரமற்ற தண்ணியைப் பிடித்து பாணியில் கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் வயிறு உபாதை உட்பட பல நோய்கள் ஏற்பட காரணமாகிறது.

தொடர்புடைய செய்தி