மத்திய அரசு நீண்ட நாள் நீடிக்காது: அகிலேஷ் யாதவ்

84பார்த்தது
மத்திய அரசு நீண்ட நாள் நீடிக்காது: அகிலேஷ் யாதவ்
"நாடு முழுவதும் சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்" என மக்களவையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய அரசு நீண்ட நாள் நீடிக்காது என மக்கள் கருதுகின்றனர். எந்த பந்தமும் இல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன என அவர் குற்றம் சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜேடிஎஸ் கட்சியும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி