விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு

81பார்த்தது
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர். மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து தமிழக எம்.பி.க்கள் துரை வைகோ, ஜோதிமணி, அருண் நேரு, முரசொலி மற்றும் மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா ஆகியோர், "திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிகளை 66 விரைவுப்படுத்த வேண்டும். வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும். திருச்சி - டெல்லி நேரடி விமானங்களை இயக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி