"கல்வித் துறையில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது"

51பார்த்தது
"கல்வித் துறையில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது"
கல்வித் துறையில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி புகழாரம். மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். கல்வி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது இலட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி