பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சிறுவன்

68805பார்த்தது
பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சிறுவன்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 24 வயது பெண் இரண்டு குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது +1 மாணவன் அந்த பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்து வைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து தனது கணவருக்கும், போலீசாருக்கும் அப்பெண் தகவல் அளித்துள்ளார். போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி