மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. கணவர் விபரீத முடிவு

78354பார்த்தது
மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. கணவர் விபரீத முடிவு
மத்திய பிரதேச மாநிலம் மண்டசூர் மாவட்டத்தில் உள்ள சம்கர் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தனது மகள் (10), மகன் (12) ஆகியோருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிராமத் தலைவரால் தனது மனைவி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த நபர் தற்கொலைக் கடிதம் எழுதியுள்ளார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you