திருவையாறில் சப்தஸ்தான விழா

559பார்த்தது
திருவையாறில் 7 ஊர் பல்லக்கு புறப்பாடு நடந்தது.
இன்று 25. 04. 2024 வியாழக்கிழமை காலை 5. 00 மணி முதல் - திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் ஆலய சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர் புறப்பாடு நடந்தது.
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் வழியாக நாளை 26. 04. 2024 வெள்ளிக்கிழமை திருவையாறு வந்தடையும். ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி