நடராஜருக்கு ஆனித் திருமஞ்சன சிறப்பு அபிஷேக ஆராதனை

67பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு பால், தேன், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் சிறப்பு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர் ஏற்பாடுகளை கிரி சிவாச்சாரியார் மேற்கொண்டு இருந்தார்.

தொடர்புடைய செய்தி