சுவாமிமலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

74பார்த்தது
சுவாமிமலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் நமக்கு நாமே திட்டத்தில் கீழவீதியில் சிறுபாலம் அமைத்தல், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் வடிகால் மற்றும் எரிவாயு தகனம் மேடை அமைத்தல் ஆகிய திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா,
பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி