“2026-ல் தளபதி தான்” - புஸ்ஸி ஆனந்த பேச்சு

67பார்த்தது
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவர் இல்ல விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நமது தளபதி அவர்கள் 5000, 10 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வருகிறார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தளபதியை நாம் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும்" என்றார். புஸ்ஸி ஆனந்த பேச்சால் பூரித்து போன நிர்வாகிகள், விசில் அடித்து அமர்க்களம் செய்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி