பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல்.. 50 பேர் கைது..

74பார்த்தது
பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல்.. 50 பேர் கைது..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் ஒரு பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் பெரிய அளவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி சந்தேகத்தின் பேரில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி