பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

79பார்த்தது
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை தாம்பரம் அடுத்துள்ள திருநீர்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஜூலை 8) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து, 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். 4 மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி