தமிழர்கள் இழிச்சவாயர்கள் கிடையாது- ராஜேந்திர பாலாஜி

60பார்த்தது
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளது மத்திய அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர். தமிழர்கள் இழிச்சவாயர்கள் கிடையாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி