தகாத முறையில் பேசியவருக்கு தமிழ்நாடு EB பதிலடி

65பார்த்தது
தகாத முறையில் பேசியவருக்கு தமிழ்நாடு EB பதிலடி
"சரி டா நாயே மாதம் ஒரு முறை மின்கட்டணம் நடைமுறை எப்ப அமலுக்கு வரும்?" என நபர் ஒருவர் தமிழக மின்சாரத்துறை எக்ஸ் தள பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால், மின்சார வாரியம் பதிலுக்கு நீங்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே நீங்கள் எங்களை நடத்த வேண்டும். எங்களை அசிங்கமாக, மோசமாக, தவறான வார்த்தைகளில் பேசும் நபர்களுக்கு சேவை வழங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, என்று மின்சார வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி