தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - திருமாவளவன் கண்டனம்

55பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - திருமாவளவன் கண்டனம்
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது தள பக்கத்தில், டிடி தமிழ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிப்படுத்துகிறது. ஆளுநரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி