தமிழ் புதல்வன் திட்டம்: யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்?

70பார்த்தது
தமிழ் புதல்வன் திட்டம்: யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்?
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. இதற்கு மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் அல்லது ஆங்கில வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் மீடியம் படித்த மாணவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். விண்ணப்பதாரர் தமிழகத்தின் நிரந்தர குடிமகனாக இருத்தல் வேண்டும். ஆதார் எண் வைத்திருத்தல் வேண்டும் போன்ற விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி